அயோத்தி தீர்ப்பு முன்னெச்சரிக்கை! தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

Default Image

அயோத்தி வழக்கில்  தீர்ப்பு இன்று  அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பால்  எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் பலத்த போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினர் மூலம் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்