சென்னை அயனாவரத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே குடியிருப்பில் வேலை செய்த 17 பேரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையெடுத்து பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனைவரையும் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து.
17 பேரில் பாபு என்பவர் சிறையில் இறந்ததால் , குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில் சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனி ,அபிஷாக் , சுரேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் , 9 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் , ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டையும் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார்.
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…