#BREAKING : அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை .!

Published by
Dinasuvadu desk

சென்னை அயனாவரத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்  கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே குடியிருப்பில் வேலை செய்த 17 பேரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையெடுத்து பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனைவரையும்  சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து.

17 பேரில் பாபு என்பவர் சிறையில் இறந்ததால் ,  குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில் சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனி ,அபிஷாக் , சுரேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் , 9 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் , ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டையும் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago