தமிழ் மொழியில் கேட்க தொடங்கிய இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம்

Published by
Castro Murugan

கொரோனோ வைரஸ் உலக நாடுகளுக்கு  ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது .இதனால் உலக சுகாதார மைப்பு இதனை உலக தொற்றுநோயாக அறிவித்தது.இதுவரைக்கும் 1,40,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .

இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர் .

மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு . தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இதற்கு முதற்கட்டமாக எந்தஒரு நெட்வொர்க்க்கிற்கும் நாம் கால் செய்யும்பொழுது இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேட்டுக்கும் வகையில்பிரச்சாரம் செய்து வந்தனர் .

இவ்விரண்டு மொழிகள் தெரியாதோருக்கு இது சிரமம் என்பதால் அந்ததந்த மாநில மொழிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குரலெழுந்தது .இந்நிலையில் தமிழ் மொழியில் கொரோனோ வைரஸிலிருந்து எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் கேட்க தொடங்கியுள்ளது.

தினச்சுவடு இதை பற்றி ஆராய்ந்ததில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்யும்பொழுது மட்டும் இது கேட்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Castro Murugan

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

13 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

13 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

14 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

15 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

15 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

16 hours ago