அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு பைக் வழங்கப்படுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டு உரிமையாளர்களுக்கும் அதிக அளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…