பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று பேச்சுவார்த்தை.
ஆவின் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்வு குறித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 என கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், அக்.28-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, இன்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…