பள்ளிகளில் தானியங்கி மணி, மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ப்ரத்யேக சீருடை என முக்கிய திட்டங்களை பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, இன்று சென்னை மேயர் ப்ரியா தாக்கல் செய்தார். தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், மேயர் பிரியா தனது பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி மணிகள் அமைக்கப்படும் எனவும் இதற்காக சுமார் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும் தூய்மை பணியாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்படும் எனவும், அவை இரவில் ஒளிரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…