சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் அந்த மாணவி கடந்த 10-ம் தேதி கல்லூரியில் இருந்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தொடர்பான விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு மாணவியை ரமேஷ் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.பின்னர் உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்த ரமேஷ் குமாரை காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர்.
பின்னர் மாணவியை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது ரமேஷ் குமார் மாணவியை ஐந்து நாட்கள் வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ் குமார் ,பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…