வருகின்ற 29 ஆம் தேதி நாகை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய கிறிஸ்தவர்களின் ஆலயம் தான் வேளாங்கண்ணி மாதா பேராலயம். இங்கு வருடந்தோறும் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த வருடம் கோவில் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 7 ஆம் தேதி தேர் விழாவும், செப்டம்பர் 8 கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…