சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடி மாத தரிசனத்திற்கு தடை..!

Published by
murugan

சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தரிசனத்திற்கு தடை 

அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம் வடபழநி, அருள்மிகு வடபழதி ஆண்டவர் திருக்கோயில், கந்தக்கோட்டம், அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், சென்னை, சூளை , அருள்மிகு அங்காள பரமேஸ்வரரி திருக்கோயில், பாடி, அருள்மிரு படவேட்டம் திருக்கோயில் மற்றும் அருள்மிகு தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் உள்ளீட்ட பல்வேறு முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தீமிதி திருவிழா, காவடி சுமந்தும், பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டு தரிசனம் செய்வார்கள்.

தற்போது கொரானா தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 9 முடிய அரசு கூட்டங்களை தவிர்க்க அறிவுறித்தியுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி கால பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்று பரவலைதடுப்பதற்காக இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலைத்துறையின் சென்னை மண்டல இணை ஆணையர் சி.ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago