அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீசெல்வம் வெளியிடுகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்ததால், தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர் பட்டியல் மற்றும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் அமமுகவும், நேற்று திமுகவும் அவர்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியான அதிமுக தொகுதி பங்கீட்டை முடித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக 177 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. திமுகவை தொடர்ந்து அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அதிமுக தரப்பில் இருந்து மாதம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1500 ரூபாயும், வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கையை 12 பேர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தயார் செய்துள்ளதாகச் கூறப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…