சென்னை மக்கள் கவனத்திற்கு…! புகார் எண் அறிவிப்பு…!

Default Image

சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு. 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வெறும் நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1913, 044-25619206, 044- 25619207, 044- 25619208 மற்றும் நம்ம சென்னை செயலி அல்லது ட்விட்டர் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்