திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் பிரிட்டோ,கமலா மெரி இவர்களுக்கு இரண்டு மகன்கள் புனித்ரோசன்,சுர்ஜித் வில்ஸன் இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. சுர்ஜித் விழுந்ததை கண்டு புனித்ரோசன் அம்மாவிடம் உடனே சொல்லிருக்கிறான் இதை கேட்ட தாய் அலறி அடித்து ஓடி வந்து பார்த்த போது ஆழ்துளை கிணற்றில் 5 அடி தூரத்தில் இருக்கிறான் தாய் தூக்க முயன்று உள்ளார். ஆனால் இவரால் முடிய வில்லை.
அதன் பிறகு இவர் அலறியதை கண்டு ஊரார் கூடி காப்பாற்ற முயன்றார்கள் இவர்களாலும் முடியவில்லை. அதன் பிறகு காவல் துறை,மாவட்ட நிருவாகம், தீயணைப்பு,மற்றும் மீட்பு துறை என்று எல்லாரும் கூடினர்.மீட்பு பனி தீவிரமானது இரவு முதல் தோடங்கிய பனி அதன் பிறகும் காப்பாற்ற முடியவில்லை.
இரண்டு கைகள் போன்ற சாதனத்தை வைத்து மதுரை முனைவர் ஸ்டீபன் இயந்திரம்,கயிற்றால் சுருக்கு போட்டு தூக்குதல்,வேக்யூம் இயந்திரம் மூலம் காற்றின் வேகத்தில் ஈர்த்து தூக்குவது அதன் பின்னர் கிணற்றில் பக்கத்தில் பள்ளம் தோண்டி மீட்பது போன்ற எல்லா முறைகளையும் பயன்படுத்தியும் பயன் அளிக்கவில்லை தற்போது இரண்டாம் நாளான இன்று 30 மணி கழித்து 80 அடியில் இருந்து 100 அடி வரை சென்று சிறுவனை ஏர்லாக் வைத்து கையை பிடித்து வைத்து உள்ளார்கள்.
தற்போது சுரங்கம் தோண்டும் இயந்திரம் வந்து கொண்டிருக்கிறது, இதன்பிறகு சுரங்கம் தோண்டி 3 தீயணைப்பு வீரர்கள்உள்ளை செல்ல தயார் நிலையில் உள்ளார்கள். . .
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…