தஞ்சையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்கள் மீது தாக்குதல்.
தஞ்சையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வாலிபர் ஒருவர் விபத்தில் காயமடைந்ததால், சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் இறுதியில் மோதலாக மாறியது. இதனையடுத்து, காயமடைந்தவரின் உறவினர்கள் நாற்காலியை கொண்டு பயிற்சி மருத்துவரை தாங்கியுள்ளனர். இதனால்,அங்கு உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் சமாதானமடைந்து மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…