சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Default Image

உறவினர்களிடம்  சென்னையில் குத்திக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல்  ஒப்படைக்கப்பட்டது.

பி.காம் முதலாமாண்டு சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் படித்து வரும் அஸ்வினி நேற்று அழகேசன் என்பவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அழகேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளி அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்காத காவல்துறை பதிலளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அஸ்வினியின் உடலை வாங்க  உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து, உறவினர்கள் உடலைப் பெற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்