தாய்க்கும், தாரத்திற்கும் கோவில் கட்டிய காவல் உதவி ஆய்வாளர்.
இன்று தாயானாலும், மனைவியானாலும் ஒரு ஆண் அவர்களிடம் நீண்ட நாட்கள் பாசத்துடன் இருப்பது ஆச்சர்யம் தான். இவர்களுக்கு மத்தியில், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர், தாய் மற்றும் மனைவிக்கு கோவில் காட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் தன்னுடைய தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள நிலையில், அந்த சிலைக்கு 101 லிட்டர் பாலபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளார்.
இவரது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சி அம்மாள் ஆகியோருக்கு வீட்டின் முன்பு சிலை அமைத்துள்ள நிலையில, கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி மனைவி மீனாட்சியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…