சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடா்பாக 10 போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா்.
இதில், ஆய்வாளா் ஸ்ரீதா் தரப்பில் இருந்து ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், நேற்று உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சிறப்பு உதவி ஆய்வாளா் பால்துரை தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…