தமிழக சட்டசபை கடந்த 09-தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 11-ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி ,எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து சனி , ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் சட்டசபை நடைபெறவில்லை இதையடுத்து இன்று திங்கள்கிழமை மீண்டும் சட்டசபை கூடுகிறது.
இன்றைய தினத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , ஊரக வளர்ச்சி மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…