அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்த அறிவிப்பு யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரை விவசாயக் கல்லூரியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான அலுவலர்களுக்கும் வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில் எட்டு மாதங்களில் தேர்தல் வருகிறது, மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் அதிமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவார்கள் என கூறினார். மேலும் அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…