திருமதி.செல்வராணி அவர்கள் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா எழுதியுள்ளார். இதனையடுத்து இந்த பெண்காவலரை பணியிட மாற்றம் செய்யும் படி உத்தரவிட்டிருந்னர். இதனையடுத்து தனது காவலர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து, பெண் காவலர் திருமதி. செல்வராணி அவர்களின் வீட்டிற்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்று ஆறுதல் கூறியுள்ளார். திமுக தலைவர் அவர்களின் வருகையால் இந்த குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…