கலைஞர் நூலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காட்டவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 முக்கிய பிரச்னைகள் அடங்கிய பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை காட்டி வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற திமுக, ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. முதலமைச்சர், கலைஞர் நூலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காட்டவில்லை.
புதுமைப் பெண் திட்டத்திற்காக முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டது திமுக. தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் 37 லட்சம் பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…