தூத்துக்குடி அருகே போலி மதுபானம் பாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேஉள்ள வீரபாண்டிய பட்டினம் சுனாமி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் போலி மதுபானம் தயாரிக்க இருந்த கலர் ஸ்பிரிட் மற்றும் ஸ்டிக்கர் பாட்டில் மூடிகள் பறிமுதல் செய்யப்பட்டது .போலி மதுபானம் பாட்டில்கள் பதுக்கிய செல்லதுரை என்பவர் கைது செய்யப்பட்டார் .அதேபோல் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…