அர்ஜுனா விருது பெற்ற ஆணழகனுக்கு ரூ.25,00,000 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த தமிழக அரசு.!

- ஆசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று, மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன்.
- தமிழக அரசு அரசு சார்பாக ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
சென்னை கே.கே. நகரை சேர்ந்த பாஸ்கரன் கடந்த 2018-ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாடிபில்டிங் போட்டி மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார்.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது கொடுத்து கவுரவித்தது. பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை சிறப்பினமாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் 15% சதவீத தொகையான ரூ.3,75000 அவரது பயிற்சியரான அரசு என்பவருக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025