ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை!

Published by
மணிகண்டன்

அரியலூர் மாவட்டம் போன் பரப்பி கிராமத்தில் வசித்து வருபவர் தான் இளங்கோவன். இவர், ஓய்வுபெற்ற ஆசிரியர் அவர். இவர் மனைவி மலர்விழிக்கு கண்ணில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை மருத்துவரிடம் காண்பிக்க இளங்கோவன் மற்றும் மலர்விழி ஆகியோரும் மருத்துவ மனைக்கு புறப்பட்டுள்னர்.

இதனால் மலர்விழி தங்கள் வீட்டில் இருக்கும் நகைகளை பீரோவில் இருந்து எடுத்து தகர பெட்டியில் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று திரும்பி பார்க்கையில் தகர பெட்டியில் இருந்த 48 சவரன் நகையும், 40 ஆயிரம் பணமும் திருடு போனது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து பணம் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago