இராஜராஜ சோழன் சமாதியில், தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் உள்ளதாக கூறப்படும் இராஜராஜ சோழன் சமாதியில் 2-வது நாளாக தொல்லியல் துறை ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த சமாதி உண்மையிலேயே இராஜராஜ சோழன் சமாதியா? என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சமாதியிலுள்ள லிங்கத்தின் அருகே பேராசிரியர் ரமேஷ் தலைமையிலான குழு அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…