இராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை ஆய்வு

Default Image

இராஜராஜ சோழன் சமாதியில், தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் உள்ளதாக கூறப்படும் இராஜராஜ சோழன் சமாதியில் 2-வது நாளாக தொல்லியல் துறை ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த சமாதி உண்மையிலேயே இராஜராஜ சோழன் சமாதியா? என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சமாதியிலுள்ள லிங்கத்தின் அருகே பேராசிரியர் ரமேஷ் தலைமையிலான குழு அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்