தமிழ்நாடு

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் – மாநில பொறுப்பாளர்களை நியமித்த மக்கள் நீதி மய்யம் கட்சி

Published by
Venu

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரவிருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலை பெரும் உத்வேகத்துடன் வெற்றி என்கின்ற ஒற்றைக் குறிக்கோளுடன் பேரெழுச்சியுடன் நமது கட்சி சந்திக்கவுள்ளது.அதற்கு வலு சேர்க்கும் வகையில் கட்சியில் மாநில அளவில் புதிய பொறுப்புகளை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நம் நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி ரீதியான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில பொறுப்பாளர்கள் நியமனம் :

மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் – பத்மப்ரியா,

மாநில பொறியாளர் அணி செயலாளர்- வைத்தீஸ்வரன்,

மாநில ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர்கள் – சையத் சயிஃப்புதீன், வினோத் நியமனம்

மாநில தலைமை நிலைய பரப்புரையாளர் செயலாளர் -அருணாச்சலம்

மாநில தலைமை நிலைய தரவுகள் மற்றும் ஆய்வு துணைச் செயலாளர்கள் -ரமேஷ்,சஜிஷ்

மாநில தரவுகள் மற்றும் ஆய்வுகள் துணைச் செயலாளர்கள் -சண்முகசுந்தரம்,சுந்தரம்

தலைமை நிலைய அலுவலக துணைச் செயலாளர் – பிரகாஷினி

மாநில மக்கள் தொடர்பாளர்- ராஜேந்திரன்

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

2 minutes ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

2 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

2 hours ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago