கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு ..! வைகோ

Default Image

கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு  என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கூறுகையில், மின் ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.குடிநீர், மின்சார வசதி கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஆத்திரம் அடையாமல் நிதானம் காக்க வேண்டும்,.மக்களின் கோபம் நியாயமானது, எதிர்க்கட்சிகள் தூண்டிவிடவில்லை .புயல் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சர் உடனடியாக வந்திருந்தால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்