நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர்கள் நியமனம்

Default Image

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இது குறித்து கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி  விக்கிரவாண்டி – சின்னவீரபத்ருடு, நாங்குநேரி – விஜயசுனிதா பொது பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்