தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளில் புதிய முதல்வர்களை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 37 அரசு கலை அறிவியல், கல்வியியல், ஒட்டி தேர்வு பயிற்சி கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்லூரிகளிகளில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர்கள் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர்கள் உடனடியாக பணிக்கு சேருமாறு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். பெரம்பலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி கலை & அறிவியல் கல்லூரிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரங்கம்பட்டி, வானூர் அரசு கல்லூரிகளுக்கும் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…
சென்னை -நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து…
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு…
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…