இந்தியா முழுவதும் படித்த மாணவ-மாணவிகள் , பட்டதாரி இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வங்கித்தேர்வுகள் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் IBPS என்ற அரசு வங்கி அமைப்பு தனது வங்கிக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று வருகிறது.மேலும் லட்சுமி விலாஸ் வங்கியும் ஊழியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரண்டு வங்கிகளும் தேர்வை வரும் 20 ந் தேதி நடத்தும் என்று தற்போது அறிவித்துள்ளது. இதனால் பட்டதாரி இளைஞர்கள் ஒரு வங்கியின் தேர்வை மட்டுமே எழுத முடியும் என்று கவலை தெரிவித்துயுள்ளனர்.
எனவே ஒரே நாளில் இரண்டு வங்கி தேர்வுகள் நடைபெறவதால் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…