வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். பின்னர் 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள்.
கடந்த மாதம் 1-ம் தேதி முதல் அத்திவரதர் வசந்த் மண்டபத்தில் சயன கோலத்தில் கடந்த 31 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்நிலையில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். வருகின்ற 17 -ம் தேதி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.இன்று காலை 5 மணி முதல் பொது தரிசனம் திறக்கப்பட்டது.
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…