மதுக்கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையீடு.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் மதுக்கடைகளை மூடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையிட்டார்.
அவர் கொரனோ பரவல் அதிகரித்துள்ளதால் வழிபாட்டு கூடங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் வழிபட தடை விதித்துள்ள போதிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். அவசர வழக்காக விசாரிக்குமாறு ராம்குமார் முறையிட்டார். இதைத்தொடர்ந்து, மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சிவஞானம் , ஆனந்தி தெரிவித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…