திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் திரையரங்குகளுக்கு தமிழ்நாடு தொழிலாளர்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தெரிவித்த தமிழ்நாடு தொழிலாளர் துறை திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுள்ளது.மேலும் 335 திரையரங்குகளை ஆய்வு செய்ததில், 72 இடங்களில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல்விலைக்கு விற்றது, தேதியில்லாமை போன்றவற்றிற்காக 114 வழக்குபதிவு செய்யப்படும்.என திரையரங்குகளை எச்சரித்துள்ளது.
இனி பேருந்து, ரயில்நிலையங்கள், ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது சாலையோர உணவகங்கள் போன்ற இடங்களில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.பெட்ரோல், டீசல் பங்க்குகளில் உணவின் அளவு குறைவாக விற்பனை செய்தாலும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
TN-LMCTS என்ற மொபைல் ஆப் மூலம் ரசிகர்கள் புகார் அளிக்கலாம் எனவும் தொழில்துறை அறிவித்துள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…