பரிசோதனை செய்தவர்கள் யார் வேண்டுமானாலும் அரசு விழாவுக்கு வரலாம் – முதல்வர்!

Published by
Rebekal

கொரோனா பரிசோதனை செய்தவர்கள் யார் வேண்டுமானாலும் அரசு விழாக்களில் பங்கேற்கலாம், தடையில்லை என முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனா தொற்றால் மற்றவர்களிடம் பேசக்கூட பலர் தற்போது தயங்கி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு பாதுகாப்பது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தர்மபுரியில் அண்மையில் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற திமுக எம்பி செந்தில்குமாருக்கு  அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நாமக்கல் ஆய்வு கூட்டத்தில் கூறுகையில், கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அரசு விழாக்களில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் அதற்க்கு தடையில்லை என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago