பொள்ளாச்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை உலுக்கியது. இப்போது, மற்றுமொரு பெண் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், முன்னாள் காதலன் தன்னை அவமானப்படுத்தி, பணத்தை பறிக்க அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, அவ்வப்போது பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறியுள்ளார்.
அந்த பெண் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்த கொடுமையை செய்தவனின் பெயரை குறிப்பிடவில்லை. இருந்தாலும், அவர் பேருந்து நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும், அதில் ரேஷன் பொருட்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்துவான் என்றும் குறிப்பிட்டார். அவனை விசாரித்தால் மேலும் பல விவரங்கள் தெரியவரும் எனவும் தைரியமாக தெரிவித்தார்.
இந்த புகாரை அளித்த பின், பிற பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்கள் அதிகாரிகளுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.”சுமார் 15 பெண்கள் என்னிடம் பேசினர்,” என்று அவர் பேட்டியில் கூறினார்.
பொள்ளாச்சி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேர், என்னை எந்த விதத்திலும் சீண்டவில்லை. நான் கூறுவது முற்றிலும் வேறு நபர்கள் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், அவர்கள் இவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…