கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி கைது!

Published by
Rebekal

கன்னியாகுமரி மாவட்டத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது மேலும் ஒரு தீவிரவாதி என என்பவர் அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வில்சன் அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி களியக்காவிளை சோதனை சாவடி அருகே சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இந்த வழக்கில் காஜா, மொய்தீன், உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர், ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி ஷகாபுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர் கைது செய்யப்பட்ட மற்ற தீவிரவாதிகளுக்கு உதவிய தீவிரவாதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

10 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago