கோவை போளுவாம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை உடல் நலக்குறைவால் சோர்வடைந்து நடக்கமுடியாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை மருத்துவக்குழுவினர் குளுக்கோஸ் ஏற்றி மருத்துவ சிகிக்சை கொடுத்தனர்.
கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிக்சை பெற்று வந்தது. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை உயிரிழந்தது. கோவையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பித்ததக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…