மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 53.03 லட்சம் கோவிஷீல்டு, 8.82 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. 4.1 லட்சம் கோவிஷீல்டு, 1.84 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 4.1 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் தடுப்பு மருந்துகள் வைக்கப்பட்டு, பற்றாக்குறை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளனர்.
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர்…