வருகிற அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருகை குறித்து எந்த தகவலும் வரவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதில் கூறினார். அப்போது செய்தியாளர்கள் வருகிற தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவதாக கூறப்படும் தகவல் குறித்து கேட்டனர்.
அது குறித்து பதில் கூறிய அண்ணாமை, ‘ பிரதமர் வருகை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.’ என பதில் கூறினார்.
முன்னதாக, முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு அவர் பிறந்த ஊரான பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வரவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…