திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது என மாணிக்கம் தாகூர் எம்.பி பேச்சு.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் அவர்கள் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரோடு தேர்தல் வெற்றி என்பது தமிழக அரசின் வெற்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் வெற்றி .
அதிமுகவின் தோல்வி என்பது அதிமுக மக்களுடைய நம்பிக்கை என்றும் பெற முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு . பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துவார்கள் என தெரிவித்து விட்டு தற்போது தேர்தல் ஆணையத்தின் மீது குறை சொல்வது மத்திய அமைச்சர் அமித்ஷாவை குறை சொல்வதற்கு சமம்.
அண்ணாமலை ஈரோட்டில் அதிமுகவிற்கு தோல்வியை பெற்று தந்தது போல, கர்நாடகாவிலும் பாஜகவிற்கு தோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியையும் பெற்று தருவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு பாஜக மாநிலத்தில் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…