சென்னையில் நாளை அண்ணாமலை உண்ணாவிரதம்..!

Default Image

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம். 

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறநிலையத்துறையை கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கோயில் நிலங்கள் சூரையாடப்படுவதாகவும், கோயில்கள் கணக்கில்லாமல் இடிக்கப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்