அநாகரீக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை.
திமுகவினர் பேச்சை வெட்டி, ஒட்டி தயார் செய்யும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திரைப்பட எடிட்டர் வேளைக்கு தகுதியானவர் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அண்ணாமலை வெட்டி, ஒட்டி அவதூறு பரப்புவதாக குற்றசாட்டினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் முழு பேச்சு வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலை வெட்டும், ஒட்டும் பணியில் ஈடுபடுகிறார் எனவும் தெரிவித்தார்.
மேலும், திமுகவை குறை கூற எதுவும் இல்லை என்பதால் திமுகவினர் பேச்சை வெட்டி, ஒட்டி பாஜகவை வளர்க்க அண்ணாமலை முயற்சி செய்து வருகிறார் என்றும் டிஆர் பாலுவின் வீடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து மலிவான பிரச்சாரத்தில் அண்ணாமலை ஈடுபடுவதாகவும், இத்தகைய அநாகரீக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…