கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இதனை அடுத்து சிலர் ஆடுகளை வெட்டி அதனை வீடியோ , புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
இன்று பிற்பகல் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், வாயில்லா ஜீவன் உங்களை என்ன செய்தது.? என்மீது கோவம் என்றால் என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க. நான் இங்கே கோவையில் தான் இருக்க போகிறேன். இங்கு தான் விவசாயம் செய்து வருகிறேன்.
திமுகவினருக்கு என் மீது என்ன கோவம் என்று தான் தெரியவில்லை. என் மீது கோவம் என்றால் என் மீது கை வையுங்கள். சிலர் ஆடுகளை வெட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். வாய் பேசமுடியாத ஆடுகளை ஒன்றும் செய்யவேண்டாம் என செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…