[Representative Image] [Image Credit: ANI]
மதுரை சித்திரை திருவிழா தொடர்பான வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை இந்தாண்டு அமல்படுத்த வேண்டாம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அன்னதாம் வழங்க உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆட்சியர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கனகேஸ்வரி என்பர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், 5 லட்சம் மக்கள் கூடும் இடத்தில் இதனை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியம்? என்றும் பிற விழாக்களின் போது இதே போல் நிபந்தனை விதிக்கப்பட்டதா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.
அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வரலாம் எனவும் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.
சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…