அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு….!!!

Default Image

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான தொகையான ரூ.50 கொடியை மோசடி செய்ததாக இவர்கள் இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் 2009-2011 க்குள் ரூ.50 கோடி மோசடி செய்ததாக  தகவலைகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்