தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி கல்லூரி உள்ளிட்ட அண்ணா பல்கலையின் 4 கல்லூரிகளில் வழக்கம் போல் தேர்வுகள் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தான தேர்வுகள் நவம்பர் 22ம் தேதி முதல் பல்கலை கழக தேர்வுகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…