இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!!

Default Image

தமிழகத்தில் இன்று  நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று  நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி கல்லூரி உள்ளிட்ட அண்ணா பல்கலையின் 4 கல்லூரிகளில் வழக்கம் போல் தேர்வுகள் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தான தேர்வுகள்  நவம்பர் 22ம் தேதி முதல் பல்கலை கழக தேர்வுகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்