அரியலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள, புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்டுவது ஆறுதல் தருகிறது என திருமாவளவன் பேச்சு.
அரியலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், அரியலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள, புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருமாவளவன் பேச்சு
இந்த நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், அரியலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள, புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்டுவது ஆறுதல் தருகிறது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலின் வந்திருப்பது, அரியலூர் மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…