திண்டுக்கல் பகுதியில் நாயை நாய் என்று குறிப்பிட்டதால் முதியவரை ஒருவர் கொலை செய்துள்ளார். இதில் கொலையாளி தலைமறைவாகி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே டேனியல் ராஜா என்பவர் செல்லமாக தன் வீட்டில் ஒரு நாய் வளர்ந்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் ராயப்பன் எனும் 65வயது முதியவரும் வசித்து வந்துள்ளார்.
ராயப்பன், தனது பேர குழந்தைகளிடம் அந்த பக்கம் போகாதீங்க நாய் கடித்துவிடும் என கூறியுள்ளார். அதனை கேட்ட டேனியல் ராஜா, நாங்கள் அதனை செல்லமாக எங்கள் வீட்டு குழந்தை போல வளர்த்து வருகிறோம். அதனை எப்படி நாய் என்று கூறலாம் என தகராறு செய்து அந்த தகராறு முற்றி ராயப்பனை டேனியல் ராஜா குத்தி கொன்றுள்ளார்.
கொலையாளி டேனியல் ராஜா தலைமைவாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியல் ராஜாவை தேடி வருகின்றனர்.
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…