திண்டுக்கல்லில் பயங்கரம்.! நாயை ‘நாய்’ என்று கூறியதால் முதியவர் கொலை.! கொலையாளி தலைமறைவு.!

Published by
மணிகண்டன்

திண்டுக்கல் பகுதியில் நாயை நாய் என்று குறிப்பிட்டதால் முதியவரை ஒருவர் கொலை செய்துள்ளார். இதில் கொலையாளி தலைமறைவாகி உள்ளார்.  

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே டேனியல் ராஜா என்பவர் செல்லமாக தன் வீட்டில் ஒரு நாய் வளர்ந்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் ராயப்பன் எனும் 65வயது முதியவரும் வசித்து வந்துள்ளார்.

ராயப்பன், தனது பேர குழந்தைகளிடம் அந்த பக்கம் போகாதீங்க நாய் கடித்துவிடும் என கூறியுள்ளார். அதனை கேட்ட டேனியல் ராஜா, நாங்கள் அதனை செல்லமாக எங்கள் வீட்டு குழந்தை போல வளர்த்து வருகிறோம். அதனை எப்படி நாய் என்று கூறலாம் என தகராறு செய்து அந்த தகராறு முற்றி ராயப்பனை டேனியல் ராஜா குத்தி கொன்றுள்ளார்.

கொலையாளி டேனியல் ராஜா தலைமைவாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியல் ராஜாவை தேடி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

41 seconds ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

1 hour ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

2 hours ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

2 hours ago