உணவு தேடி ஊருக்குள் நுழைந்த யானை…மின் கம்பி உரசியதில் உயிரிழந்த பரிதாபம்.! பதைபதைக்கும் வீடியோ.!

Published by
பால முருகன்

தருமபுரி மாவட்டத்தில்  உணவு தேடிவந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2 மாதமாக மக்னா எனும் யானை ஒன்றும் ஆண் யானை ஒன்றும் தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட இடங்களின் வயல் பகுதியில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதில் மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு அந்த ஆண் யானை மட்டும் அங்கிருந்த கிராம பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதனையடுத்து, அந்த யானை  கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி கிராமத்தில் நுழைந்த நிலையில், ஏரிக்கரையின் மீது ஏறும்பொழுது தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசியது.

மின் கம்பி உரசியதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அந்த யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் உடலை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். யானையை மின்சாரம் தாக்கிய அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இதைப்போல கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மூன்று யானைகள் மின்வேலியில் சிக்கி பரிபதாபமாக உயிரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago